"இதை மட்டும் செய்யாதீர்கள்".. மக்களுக்கு வேண்டுகோள் வைத்த ஜே.பி.நட்டா

x

சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போல ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக உள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.கரூரில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது, ஊழல் செய்ததால் கெஜ்ரிவாலும், மணீஸ் சிசோடியாவும் சிறையில் உள்ளதாக குறிப்பிட்டார். சனாதனத்தை இழிவாக பேசியவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் ஜே.பி.நட்டா வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்