கேலி செய்து சிரித்த தம்பிதுரை மீது வழக்கு தொடர்வேன் - ஜெ.தீபா

கேலி செய்து சிரித்த தம்பிதுரை மீது வழக்கு தொடர்வேன் - ஜெ.தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை

கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தன்னை யார் என்று சொல்லி கேலி செய்தார் என்றும், அதனால் அவர் மீது அவதூறு வழக்குத் தொடருவேன் என்றும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com