காவிரி பிரச்சனை குறித்து பேசுவதற்காக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்வது தேவையற்ற செயல் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். எல்லா தவறுகளுக்கும் திமுக ஆட்சியே காரணம் என கூறுவது கையாளாகத்தனத்தின் வெளிப்பாடு என்றும் விமர்சித்தார்.