ஈரானில் சிக்கியுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக மாநிலங்களவையில் வைகோ தெரிவித்தார்.