சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும் - கிரண்பேடி

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, சட்டத்தை உருவாக்குபவர்கள் அதனை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார்.
சட்டத்தை உருவாக்குவோர் அதனை மதிக்க வேண்டும் - கிரண்பேடி
Published on

மூன்று நியமன எம்எல்ஏக்களை வைத்து பேரவை நிகழ்வுகளை நடத்துவது தொடர்பாக குறிப்பிட்ட அவர் சட்டத்தை உருவாக்குபவர்களே எப்படி? அதன்படி நடக்காமல் இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com