#westbengal #pmmodi #trinamoolcongress #bjp மேற்கு வங்கத்தில் குண்டர் ஆட்சி முடிவுக்கு வருவதாகவும், மக்கள் பயத்தை வென்று ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.