"4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 25,295 பேர் பணி நியமனம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

x

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 25 ஆயிரத்து 295 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலுரை வழங்கி பேசிய அவர், இதைத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்