தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வழங்காவிட்டால், தமிழக அரசில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என ஜெகன் மூர்த்தி வலியுறுத்தினார்.