20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்கள் பழுதடைவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு எதிராக இளைஞர்கள் 'இ-20 ஜனதா கட்சி' என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.