Minister Parvez | "என் கண்ணீர் செயற்கையா என்பது கடவுளுக்கு தெரியும்" - அமைச்சர் பர்வேஸ்
"என் கண்ணீர் செயற்கையா என்பது கடவுளுக்கு தெரியும்" - அமைச்சர் பர்வேஸ்
"என் கண்ணீர் செயற்கையா என்பது கடவுளுக்கு தெரியும்" - வருத்தப்பட்டு பேசிய அமைச்சர் பர்வேஸ்
#jananayagan #cmvijay #ministerParvez #movie #thanthitv
செயற்கை கண்ணீரா என்பது ஆண்டவனுக்கு தெரியும் - அமைச்சர் பர்வேஸ் ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அமைச்சர் முகமது பர்வேஸ், முதலமைச்சரின் கடைசிப் படம் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு இயற்கையாக அழுததாகவும் மேலும் அது செயற்கையா? என்பது ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும் என்றும் கூறியுள்ளார்.
