Gen Z தலைமுறையினர் என்ன மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது புரியவில்லை என்றும், தலைவர் என ஒருவர் இல்லாமலேயே யாருடைய அழைப்பும் இன்றி லட்சக்கணக்கானோர் தன்னெழுச்சியாகத் திரள்வதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.