மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல் டீசல் விலையை குறைக்க முடியும் - தம்பிதுரை

மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நினைத்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூரில் பல்வேறு கிராமங்களில் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com