Madurai | Seeman | "என்ன பயம் வரும் என்றால்?..கட்டாயமா உங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பாங்க.." - சீமான்
தமிழகத்தில் இனி சௌராஷ்டிரா சமூகத்தினருக்கு மற்ற அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Next Story
