Breaking | Mascow | MP Kanimozhi | Modi | "நேரு முதல் மோடி வரை..." மாஸ்கோவில் கனிமொழி விளக்கம்

x

"நேரு முதல் மோடி வரை அனைத்து இந்திய பிரதமர்களுமே,

பாகிஸ்தானுடன் அமைதியை ஏற்படுத்தவே முயற்சி"/ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ரஷ்ய தலைநகர்

மாஸ்கோவில் திமுக எம்.பி கனிமொழி தலைமையிலான குழு விளக்கம்/“பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதைத் தவிர

எங்களுக்கு வேறு வழியில்லை“/“பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது -

பொதுமக்களோ, பாக். ராணுவமோ எங்கள் இலக்கு அல்ல“/“பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள், அவர்கள் பயிற்சி பெற்ற இடங்களை

மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது“/“இந்திய வழிபாட்டு தலங்கள், பொதுமக்களின் இருப்பிடங்களை

குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது“/


Next Story

மேலும் செய்திகள்