ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை மக்கள் கூர்ந்து கவனிப்பார்கள் என்றும், தவறு செய்யக்கூடிய கட்சிக்கு மக்கள் சாட்டை அடி கொடுப்பார்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.