ஆணித்தரமாக சொன்ன DKS - கொந்தளித்த EPS | DKS | EPS

ஆணித்தரமாக சொன்ன DKS - கொந்தளித்த EPS | DKS | எக்ஸ்

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை திமுக அரசு நிலைநாட்ட வேண்டும் என்று தமது பதிவில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

X

Thanthi TV
www.thanthitv.com