அரசுப்பணி தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் - ஈ.பி.எஸ் அரசுப்பணி தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் நடப்பதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக அரசு வந்தால் தேர்வுகள் முறையாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.