EPS |AIADMK| "3 நாளு பிரச்சாரத்திற்கு போயிட்டு நிறுத்திட்டாரு" -ஓபனாக அட்டாக் செய்த அமைச்சர் ரகுபதி

EPS |AIADMK| "3 நாளு பிரச்சாரத்திற்கு போயிட்டு நிறுத்திட்டாரு" -ஓபனாக அட்டாக் செய்த அமைச்சர் ரகுபதி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணம் தோல்வியடைந்துவிட்டதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுக ஊசலாட்டத்தில் இருப்பதாகவும், தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளவே எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருகிறார் என்றும் சாடியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com