#JUSTIN || "தமிழகத்திற்கு பேராபத்து".. ஈபிஎஸ் பரபரப்பு அறிக்கை

x

கர்நாடகா அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம். "மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடகா அரசுக்கு கண்டனம்". அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். "உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடகா அரசின் செயல்பாடுகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறதா?". மேகதாதுவில் அணை கட்டினால் 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் - ஈபிஎஸ். டெல்டா மாவட்ட விளைநிலங்கள் நீரின்றி பாலைவனமாகும் - ஈபிஎஸ்


Next Story

மேலும் செய்திகள்