தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் புதுக்கோட்டை மாட்டு சந்தையில் பெரிய அளவிற்கு விற்பனை நடைபெறவில்லை