“ஈ சாலா காவிரி நம்தே!” – கன்னடத்தில் ஆவேசமாக பேசிய விஜய் பிரபாகரன்

“ஈ சாலா காவிரி நம்தே!” – கன்னடத்தில் ஆவேசமாக பேசிய விஜய் பிரபாகரன்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜய் பிரபாகரன் கன்னட மொழியில் ஆவேசமாகப் பேசினார். “ஈ சாலா காவிரி நம்தே” என முழக்கமிட்டு, காவிரி நீர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com