மாணவ-மாணவிகள் எளிதில் கல்விக்கடன் பெறும் வகையில், 38 மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.