அவிநாசி இரட்டை கொலை - ஈபிஎஸ் காட்டம்
திருப்பூரில் விவசாய தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அவிநாசி அருகே வயதான விவசாயத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திமுக அரசுக்கு வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story
