அவதூறு வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜர்

முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார்.
அவதூறு வழக்கில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜர்
Published on
முதலமைச்சர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்காக திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆஜரானார். திருச்சி சமயபுரம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முக்கொம்புவில் தடுப்பணை உடைந்தது தொடர்பாக தமிழக அரசையும்,முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் விமர்சித்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com