DyCM Udhayanithi | செல்ஃபி எடுத்துக்கொண்டு நகர்ந்த பெண் - துணை முதல்வர் செயலால் மேடையில் சிரிப்பலை

x

வேலூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பெண் பயனாளி ஒருவர் செய்த செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியது. மேடையில் ஏறிய அந்த பெண் பயனாளி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செல்ஃபி எடுத்துக்கொண்டார். பின்னர், அரசு சார்பில் எடுக்கும் ஃபோட்டோவை எடுக்காமல் சென்றார். அந்த பெண்ணை அழைத்த துணை முதலமைச்சர், அரசு ஃபோட்டோ எடுக்காமல் சென்றதால் நலத்திட்ட உதவியையும் திரும்பி வாங்கிக்கொண்டார். இது மேடையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்