"தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது"- கார்த்தி சிதம்பரம்

x

ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர்கட்சியாகவும் இல்லாமல் காங்கிரசுக்கு ஒரு தர்மசங்கடமான சூழல் உள்ளதாக எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய கட்சிகளை தவிர்த்துவிட்டு திராவிட கட்சிகள் அரசியல் செய்ய முடியாது எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்