தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணையில், தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் எனவும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.