இராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கிறது... இதை எதிர்த்து கேள்வி கேட்க எடப்பாடி பழனிசாமியால் முடியுமா? என கேள்வி எழுப்பினார்.