Delta | புதிதாக அறிவிக்கப்பட்ட 38 கிராமங்கள் - 15 ஆண்டுகால கோரிக்கை.. தமிழகத்தில் அதிரடி மாற்றம்
கடலூரில் 38 கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் உள்ள 38 வருவாய் கிராமங்கள் காவிரி டெல்டா பகுதியாக அறிவிப்பு
அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
விவசாயிகளின் 15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்
Next Story
