திமுக - சி.பி.எம் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை மறுநாள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.... இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் திமுக வழங்கிய தொகுதியை CPM ஏற்க மறுத்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது...