முதல்வர் பதவிக்கே வேட்டு வைக்க வந்த பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு..மன்னிப்பு கேட்ட நிதிஷ்குமார்

முதல்வர் பதவிக்கே வேட்டு வைக்க வந்த பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு..மன்னிப்பு கேட்ட நிதிஷ்குமார்
Published on
• பீகார் சட்டப்பேரவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் • எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மன்னிப்பு கோரினார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் • முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் • பீகார் சட்டப்பேரவையில் கடும் அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு • சர்ச்சை பேச்சு - மன்னிப்பு கோரிய நிதிஷ்குமார்
X

Thanthi TV
www.thanthitv.com