வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், திமுக மற்றும் தவெக அரசை விமர்சித்ததுடன், முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.