புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நாட்டில் அசம்பாவிதம் நிகழ்ந்தால், அதற்கு காங்கிரஸ் கட்சி தான் முழு பொறுப்பு என்று தெரிவித்தார்.