வன்முறையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
முன்னதாக, வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தில் இறந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.