#BREAKING || மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்

x
  • "இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையேயான கூட்டு நடவடிக்கைக் குழுவின் மூலம் மீனவர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை தேவை".
  • "தொடர் கைது நடவடிக்கைகள் தமிழ் சமூகத்தின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பறிப்பதோடு,
  • மீனவ மக்களிடையே அச்சத்தையும், நிச்சயமற்ற சூழலையும் உருவாக்கி உள்ளது".
  • தமிழ்நாட்டை சேர்ந்த மீனவ சமூகங்களின் கலாச்சார மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை அச்சுறுத்தும் வகையில் உள்ளது- முதலமைச்சர் ஸ்டாலின்.

Next Story

மேலும் செய்திகள்