திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெற்றோரை இழந்து தனியாக வசித்து வரும் குழந்தைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்போன் மூலம் ஆறுதல் கூறி, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா மூலம் வீட்டு மனை பட்டா வழங்கி உள்ளார்...