மங்கள்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் விண்வெளி திறனை கண்டு சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அச்சமடைந்துள்ளதாக நெல்லையில் ஐஎஸ்ஆர்ஓ மூத்த விஞ்ஞானி டேவிட் சாமிக்கண்ணு தெரிவித்தார்.