சர்கார் படத்தில் காட்சிகளை தற்போது நீக்கிய மத்திய சென்சார் போர்டு, பட ஆய்வின்போது அந்த காட்சிகளை ஏன் நீக்கவில்லை என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.