#Breaking : கழுத்தை சுற்றிய 4 கோடி..! சிக்கலில் நயினார்... சீனுக்குள் வந்த சிபிசிஐடி... டிஜிபி அதிரடி

x

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்/கைப்பற்றப்பட்ட பணம், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கைதானவர்கள் வாக்குமூலம்/கைப்பற்றப்பட்ட பணம் தன்னுடையது அல்ல என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்திருந்தார்/////2/ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்