மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக உத்தரவு - சசிதரூர் எம்.பி. தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி

கடந்த 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேரள எம்.பி. சசிதரூரை கொலைகாரர் என விமர்சித்ததாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக உத்தரவு - சசிதரூர் எம்.பி. தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி
Published on
கடந்த 2018ஆம் ஆண்டில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கேரள எம்.பி. சசிதரூரை கொலைகாரர் என விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மான நஷ்ட ஈடு கோரி, திருவனந்தபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் சசிதரூர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே 2ஆம் தேதி மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com