#Breaking|| "தமிழ்நாட்டை குறிவைப்பது ஏன்?" - அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

x

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? பிரதமர் மோடிக்கு தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கேள்வி. மத்திய அமைச்சர்களை போல் பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா? "தி.மு.க., தமிழகத்தை குறிவைத்துப் பேசி, மணிப்பூரில் பாஜக ஆட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்" "நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமே பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர முடிந்தது" "இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது" "தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்?"


Next Story

மேலும் செய்திகள்