கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கேட்ட இடத்தில் அனுமதி வழங்கவில்லை என தவெக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது...