Supreme Court | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

Supreme Court | மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

தனியார் துப்பறியும் நிறுவனங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தச் சட்டத்தை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்க மத்திய அரசுக்கும், இந்தியச் சட்ட ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருமணத் தகராறு தொடர்பான வழக்கினை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, 2007-ல் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா சட்டமாக்கப்படாததைச் சுட்டிக்காட்டி இந்ந உத்தரவை பிறப்பித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com