பாஜக சின்னத்தில் மீண்டும் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் தனது தோல்விக்குக் காரணமான அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தன் முதுகில் குத்தி விட்டதாக விமர்சித்திருந்த நிலையில், இதை கே.சி.வீரமணி கடுமையாக எதிர்த்துள்ளார்..