அவினாசி கோர விபத்து - "விபத்து குறித்து தலைமை செயலாளர் நடவடிக்கை மேற்கொள்வார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

20 பேரை பலி வாங்கிய அவினாசி கோர விபத்து தொடர்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் தலைமை செயலாளர் மேற்கொள்வார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அவினாசி கோர விபத்து - "விபத்து குறித்து தலைமை செயலாளர் நடவடிக்கை மேற்கொள்வார்" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
Published on
20 பேரை பலி வாங்கிய அவினாசி கோர விபத்து தொடர்பான நடவடிக்கைகளை அரசின் சார்பில் தலைமை செயலாளர் மேற்கொள்வார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com