தொகுதி மறுவரையறை குறித்து அமித் ஷா சொல்லுவதை எப்படி நம்ப முடியும் என பேசிய அமைச்சர் அருண் ராஜ்க்கு, எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் சொல்வதை மட்டும் எப்படி நம்புவது என பதிலளித்தார்