Minister Rajmohan | அண்ணாமலை பல்கலை. போராட்டத்தில் சுமுக முடிவு - அமைச்சர் ராஜ்குமார்

அண்ணாமலை பல்கலை. போராட்டத்தில் சுமுக முடிவு - அமைச்சர் ராஜ்குமா

Minister Rajmohan | அண்ணாமலை பல்கலை. போராட்டத்தில் சுமுக முடிவு - அமைச்சர் ராஜ்குமார்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திவரும் பேராசியர்களுடன் அமைச்சர் ராஜ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 11-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவை ஓய்வூதியம், 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை, பதவி உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

இதனிடையே, போராட்டக்குழுவினருடன் அமைச்சர் ராஜ்குமார் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், போராட்டத்தில் சுமுகமான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துச் சென்றார்.

#AnnamalaiUniversity #protest #ministerrajmohan #tnpolitics #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com