தேர்தல் பத்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதில் உள்ள குறைகளை களைந்து விட்டால், நன்மைகள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தந்தி டிவியுடன் பிரதமர் மோடி என்ற பிரத்யேக நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் இதனை கூறினார்.