Ambulance வராததால் முதியவரை தள்ளுவண்டியில் கூட்டி வந்த அவலம் - கேட்டதும் ஓடோடி வந்த MLA சரவணன்
Ambulance வராததால் முதியவரை தள்ளுவண்டியில் கூட்டி வந்த அவலம் - கேட்டதும் ஓடோடி வந்த MLA சரவணன்
ஆம்புலன்ஸ் வராததால் முதியவரை தள்ளுவண்டியில் அழைத்து சென்ற அவலம் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பேருந்து மோதி காயமடைந்த முதியவரை ஆம்புலன்ஸ் வராததால் தள்ளுவண்டியில் வைத்து சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... விபத்து குறித்து தகவலறிந்து வந்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ. சரவணன் ஆம்புலன்ஸ் வர தாமதமானது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
