தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி தொடரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்க கட்சியினர் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.